Pages

Contact Us

Sunday, October 17, 2021

உபதேசம் 113



"யாரேனும் நான் செய்து காண்பித்த உளூவைப் போன்று செய்து, 
பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  உஸ்மான் (ரலி) புகாரி : 164

No comments:

Post a Comment