Pages

Contact Us

Friday, October 7, 2022

குர்ஆன் வசனம் 218

 ﷽ குர்ஆன் வசனம் 218

07-10-2022 வெள்ளிக்கிழமை

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوۡ كَذَّبَ بِاٰيٰتِهٖ  ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمۡ نَصِيۡبُهُمۡ مِّنَ الۡـكِتٰبِ ‌ؕ 

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

[அல்குர்ஆன் 7:37]

No comments:

Post a Comment