*﷽ உபதேசம் : 497*
*05-11-2022 சனிக்கிழமை*
*"காணாமல் போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக் கொண்டிருப்பவரை நீங்கள் கண்டால், ' அல்லாஹ் (அதை) உமக்கு திரும்ப கிடைக்காமல் செய்யட்டும்!' என்று கூறுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 1242*
No comments:
Post a Comment