Pages

Contact Us

Monday, February 13, 2023

நூல் : திர்மிதீ 2497

🌳🌳🌳🌳🌳🌳🌳

நபிமொழி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நெருப்பாலான கழுத்து வெளிவரும்.
அதற்குப் பார்வைத் திறனுள்ள இரண்டு கண்கள், கேட்டறியும் இரண்டு காதுகள், பேசுகின்ற நாவு ஒன்றுமிருக்கும்.

“நான் மூன்று நபர்களுக்கு பொறுப்பு சாட்டப்பட்டுள்ளேன்.
1. பிடிவாதக்கார அடக்குமுறையாளன்.
2. அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திப்பவன்.
3. உருவப்படம் வரைபவன்”
என்று அது சொல்லும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதீ 2497

No comments:

Post a Comment