. ...🌹...
...ஏக இறைவனின் பெயரால்...இன்றைய (01.03.2023)நபி மொழி.
தினமும் ஓா் உபதேசம் : 2122
உங்களில் எவரும், தமக்கு நேர்ந்த எந்த துன்பத்தின் காரணத்தினாலும், மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும், என்றிருந்தால் “இறைவா! (நான்) உயிர் வாழ்வது, எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே, எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!“ என்று கேட்கட்டும்" என நபிகளாா் கூறினாா்கள்
அறிவிப்பவா்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் - புகாாி : 5671
🌹📖🌹
No comments:
Post a Comment