﷽ உபதேசம் : 641
29-03-2023 புதன்கிழமை
"உங்களில் ஒருவர் தொழுகையில் துஆ செய்தால் முதலில் மாண்பும் வல்லமையும் மிக்க தனது இறைவனை புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும்! பிறகு தங்கள் நபியின் மீது ஸலாவத்துச் சொல்லட்டும்! அதற்குப் பிறகு அவர் விரும்பியதை கேட்கட்டும்!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி) அபூதாவுத்:1266
No comments:
Post a Comment