﷽ உபதேசம் : 719
"உளூச் செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் 'வெண்மையானவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள்! யார் தமது வெண்மையை அதிகப்படுத்திக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 136
No comments:
Post a Comment