﷽ உபதேசம் : 733
தாடை சிதைக்கப்பட்ட நிலையில் கணவில் தான் கண்ட ஒரு மனிதனைப் பற்றி கேட்டதற்கு, "அவா் மிகப்பெரிய பொய்யா் என்றும் அவா் பேசிய பொய் உலகம் முழுவதும் பரவிய காரணத்தால் அவா் மறுமைநாள் வரை அவ்வாறே வேதனை செய்யப்படுவாா்!" என்றும தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாக நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தூப் (ரலி) புகாரி - 6096
No comments:
Post a Comment