﷽ உபதேசம் : 735
03-07-2023 திங்கட்கிழமை
"யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்து விட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) முஸ்லிம் - 3520
No comments:
Post a Comment