﷽ உபதேசம் : 740
08-07-2023 சனிக்கிழமை
"ஒருவா் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்பொழுது (நான் சொல்வது பொய்யென்றால்) நான் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறினால் அவா் தான் கூறியது போன்றே (வேறு மார்க்கத்தில்) உள்வராகிவிடுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) புகாரி - 1363
Friday, August 11, 2023
உபதேசம் : 740
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment