﷽ உபதேசம் : 748
16-07-2023 ஞாயிற்றுக்கிழமை
ரமளானின் இறுதிப்பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை துண்டித்துக் கொள்வார்கள்; அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள்; இறைவனை வணங்குவதற்காகத் தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்.
அறிவிப்பவா்: ஆயிஷா (ரலி) புகாரி : 2024
No comments:
Post a Comment