﷽ உபதேசம் : 780
16-08-2023 புதன்கிழமை
"மழை பொய்த்து விடுவதற்குப் பெயர் பஞ்சமன்று! மாறாக, மழை பெய்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதே பஞ்சமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5563
No comments:
Post a Comment