﷽ உபதேசம் : 787
23-08-2023 புதன்கிழமை
"ஒருவா் தன் குடும்பத்தினா், தன் சொத்துக்கள், தன் குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டார் மீது அளவு கடந்த நேசம் வைத்த காரணத்தால் சோதனையில் ஆழ்த்தப்படும்பொழுது தொழுகை, நோன்பு, தர்மம், நல்லதை ஏவுதல், தீயதைத் தடுத்தல் ஆகியவை அதற்குப் பரிகாரமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)புகாரி -525*
No comments:
Post a Comment