அமல் செய்வோம் அருள் பெறுவோம்
தொடர்: 1
எதற்காக இந்த உலக வாழ்க்கை?
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
திருக்குர்ஆன் 67:2
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும்.
அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி,நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான்.
நூல்: முஸ்லிம் 5292
No comments:
Post a Comment