﷽ குர்ஆன் வசனம் 546
01-09-2023 வெள்ளிக்கிழமை
اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيۡبَ فِيۡهَا وَلٰـكِنَّ اَكۡثَرَ النَّاسِ لَا يُؤۡمِنُوۡنَ
யுகமுடிவு நேரம் வந்தே தீரும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 40:59]
No comments:
Post a Comment