﷽ உபதேசம் : 802
07-09-2023 வியாழக்கிழமை
"உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளட்டும்! அவா் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) துஆ செய்யட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 2815
No comments:
Post a Comment