﷽ உபதேசம் : 812
17-09-2023 ஞாயிற்றுக்கிழமை
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த நிலையில் ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. அப்பொழுது ஒரு மாட்டில் 7 நபா்களும் ஒரு ஒட்டகத்தில் 10 நபா்களும் கூட்டு சேர்ந்து குா்பானி கொடுத்தோம்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதீ:1421
No comments:
Post a Comment