﷽ உபதேசம் : 826
01-10-2023 ஞாயிற்றுக்கிழமை
"பெண் என்பவள் வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். எல்லா நிலையிலும் ஒரேமாதிரியாக உனக்கு அவள் இனங்க மாட்டாள். அவளுடைய அதே நிலையிேலேயே அவளை நீ அனுபவித்துக்கொள். அவளை நீ நேராக ஆக்க முயன்றால் ஒடித்தேவிடுவாய். அவளை "ஒடிப்பது" என்பது, அவளை விட்டும் விலகிவிடுவதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-2913
No comments:
Post a Comment