﷽ உபதேசம் : 836
11-10-2023 புதன்கிழமை
" அல்லாஹ்வின் மாா்க்கத்தை மேலோங்கச் செய்யவேண்டும் என்பதற்காக போரிடுகின்றவரே மகத்துவமும் கண்ணியமும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவராவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி) புகாரி - 123
No comments:
Post a Comment