﷽ உபதேசம் : 838
13-10-2023 வெள்ளிக்கிழமை
"நாம் ஒருவரை ஒரு பணிக்காக நியமித்து, அவருக்கு அதற்கான கூலியையும் அழகிய முறையில் வழங்கிய பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி) அபூதாவூத் - 2554
No comments:
Post a Comment