﷽ உபதேசம் : 845
20-10-2023 வெள்ளிக்கிழமை
"தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றிற்குரிய ஸகாத்தை நிறைவேற்றாதவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ச்சப்பட்டதாக மாறிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 1803
Saturday, October 21, 2023
உபதேசம் : 845
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment