﷽ உபதேசம் : 846
21-10-2023 சனிக்கிழமை
"உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நாம் நியமித்திருக்க அவர் ஓர் ஊசியையோ அல்லது அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் அமீரா (ரலி) முஸ்லிம்-3743
No comments:
Post a Comment