﷽ உபதேசம் : 850
25-10-2023 புதன்கிழமை
"உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்பொழுது “நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆகியிருக்குமே! அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்குமே!” என்று அங்கலாய்த்துக் கூறாதே. அவ்வாறு கூறுவது ஷைத்தானின் வழியாகும் மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்தது. அவன் நாடியதைச் செய்தான்” என்று சொல்." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5178
No comments:
Post a Comment