﷽ உபதேசம் : 855
30-10-2023 திங்கட்கிழமை
"இல்லறத்தில் ஈடுபடாமலும் பாவமான செயல்களைச் செய்யாமலும் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பேன் அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1521
No comments:
Post a Comment