﷽ உபதேசம் : 856
31-10-2023 செவ்வாய்க்கிழமை
"மக்களில் சிறந்தவர் யார்?' என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்கப்பட்டதற்கு, "உண்மை பேசுபவரும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவார்!" என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், "உண்மை பேசுபவரை அறிவோம்! ஆனால் தூய உள்ளம் கொண்டவர் யார்?" என்று கேட்க்க நபி (ஸல்) அவர்கள் "அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது!" என்று கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இப்னுமாஜா - 4206
No comments:
Post a Comment