﷽ உபதேசம் : 866
10-11-2023 வெள்ளிக்கிழமை
"ஆதமுடைய மகன் (மனிதன்) காலையில் எழுந்தவுடன் மற்ற உறுப்புகள் அனைத்தும் நாவைக் கண்டு பயப்படுகின்றன. அவை நாவை நோக்கி "நாவே! எங்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்! நாங்கள் உன்னைச் சாாந்துள்ளோம். நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்.நீ கோணலாகி விட்டால் நாங்களும் கோணலாகி விடுவோம்!' எனக் கூறுகின்றன" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ - 2407
No comments:
Post a Comment