﷽ உபதேசம் : 879
23-11-2023 வியாழக்கிழமை
நான் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புத் தேட அனுமதி கேட்டேன். அவன் அனுமதிக்கவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். அவன் என்னை அனுமதித்தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-1776
No comments:
Post a Comment