﷽ உபதேசம் : 887
01-12-2023 வெள்ளிக்கிழமை
"இறைநம்பிக்கையாளன் குறைகூறித் திரிபவனாகவும் அருவருப்பாக செயல்படுபவனாகவும் வெட்கமின்றி பேசுபவனாகவும் இருக்க மாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி) அல் அதபுல் முஃப்ரத் - 312
No comments:
Post a Comment