﷽ உபதேசம் : 894
08-12-2023 வெள்ளிக்கிழமை
"மறுமையில் நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும்பொழுது அவன் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவருடைய கழுத்தை வெட்டிக் கொள்ளும் வழி கெட்டவர்களாக மாறி விடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி) புகாரி - 4406
No comments:
Post a Comment