﷽ உபதேசம் : 898
12-12-2023 செவ்வாய்க்கிழமை
'செயல்களில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபொழுது, ''அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது'' என்று கூறினார்கள். 'பிறகு எது?' என்று கேட்க ''இறைவழியில் போரிடுவது'' என்று கூறினார்கள். 'பிறகு எது?' என்று கேட்க ''அங்கீகரிக்கப்படும் ஹஜ்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-26
No comments:
Post a Comment