﷽ உபதேசம் : 907
21-12-2023 வியாழக்கிழமை
"பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுங்கள். ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது பிலால் (ரலி) அவா்கள், "இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டுமென நாடியதை நான் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்து" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 1149
No comments:
Post a Comment