﷽ உபதேசம் : 910
24-12-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒருவா் ஜனாஸாவைக் காணும்பொழுது அதைப் பின்தொடா்ந்துசெல்ல இயலாத நிலையில் அதை அவா் கடக்கும்வரை அல்லது அது அவரைக் கடக்கும்வரை அல்லது அது பூமியில் வைக்கப்படும் வரை அவா் எழுந்து நிற்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) புகாரி-1308
No comments:
Post a Comment