ஹதீஸ் கற்போம். ( 49 )
وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ
வத்ருகூ மா யகுலு ஆபா(B)வுகும்.
உங்கள் முன்னோர்கள் கூறி வந்த வற்றையெல்லாம் விட்டுவிடுங்கள்.
ஸஹீஹ் புகாரி : 7.
وَاتْرُكُوا
விட்டுவிடுங்கள்.
مَا يَقُولُ
கூறி வந்தவற்றையெல்லாம்,
آبَاؤُكُمْ
உங்கள் முன்னோர்கள்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment