Pages

Contact Us

Wednesday, June 5, 2024

நூல் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரிடம் இரண்டுகுணங்கள் இருக்குமோ அவர்களை அல்லாஹ் நன்றி உள்ளவராகவும் பொறுமையாளராகவும் பதிவு செய்வான்.

1. தீனுடைய விஷயத்தில் தன்னைவிட மேலானவரை பார்த்து அவனை பின்பற்றினான்.

2. உலக விஷயத்தில் தன்னைவிடவும் கீழ் நிலையில் உள்ளவரை கண்டு அவனைவிடவும் தன்னை சிறப்பாக்கிய அல்லாஹ்வை புகழ்ந்தான்.

நூல் : திர்மிதி

No comments:

Post a Comment