﷽ உபதேசம் : 587
03-02-2023 வெள்ளிக்கிழமைஅப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 2919
No comments:
Post a Comment