. 🐪🐂🐏 🐪🐂🐏
குர்பானி
==============
'நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.
அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக
அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அலி (ரலி),
நூல்: புஹாரி 1717
No comments:
Post a Comment