﷽ குர்ஆன் வசனம் 513
31-07-2023 திங்கட்கிழமை
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான். பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும்போது முன்னர் எதற்காகப் பிரார்த்தித்தானோ அதை அவன் மறந்து விடுகிறான்.
[அல்குர்ஆன் 39:8]
No comments:
Post a Comment