﷽ உபதேசம் : 804
09-09-2023 சனிக்கிழமை
"அந்நியப்பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம்!" என நபி (ஸல்) அவா்கள் எச்சரித்தபொழுது அன்சாரிகளில் ஒருவர், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் செல்வது குறித்து விளக்கம் கேட்டாா். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அத்தகையோா் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) புகாரி-5232
No comments:
Post a Comment