தினமும் ஓர் உபதேசம் : 806
இறைநம்பிக்கை கொண்டதாக உறுதிப் பிரமாணம் வாங்கும்பொழுது நபி (ஸல்) அவா்களின் கரம் அல்லாஹ்வின் மீது ஆணையாகஎந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை! பெண்களிடம் வாய்மொழியாகவே தவிர ஈமான் கொண்டதாக உறுதிப்பிரமாணம் வாங்கியதில்லை!
🎤அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
📚நூல் : புகாரி - 4891
No comments:
Post a Comment