﷽ உபதேசம் : 805
10-09-2023 ஞாயிற்றுக்கிழமை
"ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் உறுதியாகாமல் இருப்பதில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) முஸ்லிம் - 397
No comments:
Post a Comment