﷽ உபதேசம் : 813
18-09-2023 திங்கட்கிழமை
"தன் சகோதரனின் கண்ணியம் குலைக்கப்படுவதைக்கண்டு அதை யார் தடுக்கின்றாரோ அவர் முகத்தை அல்லாஹ் மறுமையில் நரகத்தை விட்டு திருப்பி விடுவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) திர்மிதீ - 1931
No comments:
Post a Comment