. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🔜 நபிமொழி 🔚
நபி (ஸல்) அவர்கள் பருகும்பொழுது மூன்று முறை மூச்சு விட்டு பருகி வந்தார்கள்!
மேலும் "இதுவே நன்கு தாகத்தை தனிக்கக்கூடியதும்,
உடல்நலப் பாதுகாப்பிற்கு ஏற்றதும்,
நன்கு செரிக்கச் செய்யக் கூடியதும் ஆகும்!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம் 4126
No comments:
Post a Comment