﷽ உபதேசம் : 867
11-11-2023 சனிக்கிழமை
"பெற்றோரை நோவினை செய்பவனும் சூனியத்தை உண்மையென்று நம்புபவனும் நிரந்தரமாக மது அருந்தபவனும் விதியை மறுப்பவனும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி) அஹ்மத் : 26212
No comments:
Post a Comment