﷽ உபதேசம் : 868
12-11-2023 ஞாயிற்றுக்கிழமை
"தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் மற்றவா்களுடைய உரையாடைலைக் காது தாழ்த்தி ஒட்டுக் கேட்கின்றாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 7042
No comments:
Post a Comment