﷽ உபதேசம் : 870
14-11-2023 செவ்வாய்க்கிழமை
நபி (ஸல்) அவர்களிடம் நன்மை மற்றும் தீமை பற்றிக் கேட்டதற்கு, “நன்மை என்பது நற்பண்பாகும்! எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவே தீமையாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) முஸ்லிம் - 4992
No comments:
Post a Comment