﷽ உபதேசம் : 875
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை
"முஸ்லிம்களின் விவகாரங்களை ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைத்திருக்கும் நிலையில் அவர், மக்களின் அவசியத் தேவைகளையும் வறுமையையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவருடைய அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி) அபூதாவூத் - 2559
No comments:
Post a Comment