﷽ உபதேசம் : 876
20-11-2023 திங்கட்கிழமை
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, 'தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?‘ என்று தோழா்கள் கேட்டனா். "தனது தொழுகையின் ருகூவுவையும், ஸுஜுதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்!" என்று நபி (ஸல்) அவா்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) அஹ்மத் - 22040
No comments:
Post a Comment