﷽ உபதேசம் : 904
18-12-2023 திங்கட்கிழமை
நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் (பெருநாள் தொழுகையின்) திடலுக்குப் புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தைவிட்டு விலகியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) புகாரி-981
No comments:
Post a Comment