Pages

Contact Us

Thursday, February 15, 2024

நற்பண்புகள். ( 3 )

நற்பண்புகள். ( 3 )
நிலையான நற்செயல் செய்வீர்!

நேர்வழி பெற்றோருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகமாக்குகிறான். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் சிறந்த கூலிக்கும், சிறந்த தங்குமிடத்திற்கும் உரியது.
திருக்குர்ஆன் 19:76

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்' என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6465
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment