Pages

Contact Us

Thursday, February 15, 2024

நற்பண்புகள். ( 5 )

நற்பண்புகள். ( 5 )
தொழுகையை எதிர்ப்பார்த்திருப்பீர்!

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். திருக்குர்ஆன் 22:41

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும், அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரின் உளூ முறியாமலிருக்கும் வரை, வானவர்கள், 'இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3229.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment